நவகிரக யாத்திரை


அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்(கேது ஸ்தலம்) ,கீழப்பெரும்பள்ளம்,வாணகிரி
ஏறத்தாழ 1900 வருடங்களாக இருந்து வரும் ஒரு கோவில் ஆகும். நவகிரகங்களில் இது கேதுவுக்கு உரியது. சோழ மன்னர்கள் கட்டிய


அருள்மிகு. நாகநாதஸ்வாமி கோவில் திருநாகேஸ்வரம், கும்பகோணம்.
பாதாள உலகத்தில் இருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால், இக்கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இத்தலமும் திருநாகேஸ்வரம்


தர்பரணீஸ்வரர் கோயில், திருநள்ளார் (சனீஸ்வரன் கோயில் – சனி)
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில்


அக்னிஸ்வரர் கோயில், (சுக்கிரன் கோயில் – சுக்கிரன்), கஞ்சனூர்.
மனித வாழ்வில் மனநிறைவோடு வாழ மிகவும் அத்தியாவசியமான கிரகம் சுக்கிரன். இந்தக் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நீசமடைந்து பலம் குன்றி


ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில், (குரு கோயில் – வியாழன்),திருவாரூர் மாவட்டம்
ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும்.இத்தலத்தில் ஆலகால நஞ்சை


திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், (புதன் கோயில் – புதன்),சீர்காழி
சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாக புதன் பிறந்தார். இவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து நவகோள்களில் ஒன்றான கிரகபதவியை அடைந்தார். நான்கு


வைதீஸ்வரன் கோயில் (செவ்வாய் கோயில்- செவ்வாய்), நாகப்பட்டினம்.
அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர்.அங்காரகன் என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதி ஆவார். அங்காரகன் என்றால்


கைலாசநாதர் கோயில், திங்களூர் (சந்திரன் கோயில்-சந்திரன்), தஞ்சை.
அறிவியல் ரீதியாக பார்க்கும்போது சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் மனிதர்களின் சிந்தனை, செயல்களில் மாறுபாடுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


நவகிரக யாத்திரை
நீண்ட காலமாக, தேவி சிலை மீது அபிஷேக சொட்டுகள் பரவி வருவதால் சிறிய துளைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அபிஷேகத்தின் போது