மலையாள நாடு கோயில்கள்


திருவன்பரிசாரம் -ஸ்ரீ குரலைப்ப பெருமாள் கோவில் ,கன்னியாகுமரி.
திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும்


திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்,கன்னியாகுமரி.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு


ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயில்-திருவனந்தபுரம், கேரளா.
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு


ஸ்ரீ கோலப்பிரான் கோயில் , (திருவல்லமார்பன், ஸ்ரீவல்லபன்),
திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.


அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கேரளா.
திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா


அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர், கேரளா.
மூலவர் – பாம்பணையப்பன் (கமலநாதன்)தாயார் – கமலவல்லி நாச்சியார்தீர்த்தம் – பம்பை தீர்த்தம்ஆகமம்/பூசை – 1000-2000 வருடங்களுக்கு முன்ஊர் –


அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், திருச்செங்குன்றூர் (திருசிற்றாறு),கேரளம்.
ஆழ்வார் பாசுரங்களின் தொகுப்பான, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற (மங்களா சாசனம் செய்யப்பட்ட) திவ்ய தேசங்கள் எனப்படும்


அருள்மிகு மாயபிரான் திருக்கோயில், திருப்புலியூர் (குட்டநாடு)கேரளா.
தலபுராணம்: திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள


அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன்விளை அல்லது ஆறன்முளா, கேரளா.
தலபுராணம்: திருவாறன்விளை அல்லது ஆறன்முளா (ஆரன்முளா) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள


திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், கேரளா.
திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் கேரள மாநிலம் எர்ணாகுளம்(கொச்சின்) மாவட்டத்தில் திருக்காட்கரை (ஆங்கிலம்:Thrikkakara) என்கிற ஊரில் அமைந்துள்ள ஒரு வைணவக்கோயில். இது


ஸ்ரீ மூஜிக்கலதன் பெருமாள் கோயில் அல்லது லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் -திருமூஜிக்கலம், கேரளா.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 69 வது திவ்ய தேசம்.லட்சுமணனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும்.


திருநாவாய் நவ முகுந்தன் பெருமாள் கோயில்,திருநாவாய்,கேரளா.
மன அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறோம். பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் பெருமாள் கோயிலுக்கு இதெல்லாம் சென்று திருமாலுக்கு கண்டு தங்களது பாவத்தைப்


ஸ்ரீ உயயவந்த பெருமாள் கோயில், திருவித்துவகோடு, கேரளா.
திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி