பாண்டிய நாடு கோயில்கள்


அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில், திருத்தங்கல், விருதுநகர்.
இது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக்


ஸ்ரீ நின்ற நம்பி பெருமாள் கோயில் – திருக்குருங்குடி, திருநெல்வேலி
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ வைணவ நம்பி மற்றும் திருக்குருங்குடிவள்ளி


ஸ்ரீ வடபத்ரா சாயி பெருமாள் கோயில் – திருவில்லிபுத்தூர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்), விருதுநகர்.
ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம்கொண்ட கோவில்


தோத்தாத்ரிநாதர், என்னும் வானமாமலை பெருமாள் கோவில்,திருவரமங்கை,திருநெல்வேலி.
மூலவர் தோத்தாத்ரிநாதன், வானமாமலைப் பெருமாள்உத்ஸவர் தெய்வநாயகன்தாயார் சிரீவரமங்கை தாயார்திருக்கோலம் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்தீர்த்தம் இந்திர தீர்த்தம்விமானம் நந்தவர்தன


திருத்தொலைவில்லிமங்களம், அரவிந்தலோசனன் திருக்கோயில், இரட்டை திருப்பதி,திருநெல்வேலி.
108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும்


அருள்மிகு பூமிபாலகர் என்ற ஸ்ரீ காய்சினவேந்தன் பெருமாள்-திருபுளியங்குடி, திருநெல்வேலி.
திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார்


அருள்மிகு மாயகூத்தர் திருக்கோவில்,ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் – திருகு ளந்தாய், திருநெல்வேலி.
நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம். வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த


ஸ்ரீ விஜயாசன பெருமாள் கோயில் (வரகுணமங்கை) திருநெல்வேலி.
வெற்றியைத் தரும் விஜயாசனப் பெருமாள் கோவில், வரகுணவல்லி, நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வரகுணமங்கை விஜயாசனப்பெருமாள் திருத்தலத்தைப் பற்றி இந்த வாரம்


ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் கோயில் (ஸ்ரீ வைகுண்டம்) திருநெல்வேலி.
நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும் நவக்கிரகங்களுடன் தொடர்புடையவை எனக் கருதி வழிபடப்பட்டு வருகின்றன. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள


அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில்,தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.
தென்திருப்பேரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்துமூன்றாவது


திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோயில்,திருநெல்வேலி.
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி


ஸ்ரீ ஆதிநாத சுவாமி கோயில்-ஆழ்வார்திருநகரி, திருநெல்வேலி.
சுவாமி : ஆதிநாதன் பொலிந்து நின்ற பிரான், நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுகமண்டலம். அம்பாள் : ஆதிநாதவல்லி, குருகூர்


திருப்புல்லாணி – ஸ்ரீ கல்யாணஜெகன்னாத பெருமாள் கோயில், இராமநாதபுரம்.
சுவாமி : ஜெகன்னாதப் பெருமாள்.அம்பாள் : கல்யாணவல்லி.தீர்த்தம் : ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்.தலவிருட்சம் : அரசமரம்.தீர்த்தம் – ஹேம,


ஸ்ரீ சத்தியகிரி நாத பெருமாள் கோயில் – திருமயம்.புதுக்கோட்டை.
ஸ்ரீ சத்தியகிரி நாதன் பெருமாள் கோயில் – திருமயம். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 108 திவ்ய


சௌம்ய நாராயண பெருமாள்,திருகோஷ்டியூர், சிவகங்கை மாவட்டம்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சவுமியநாராயணர் கோவில். இந்த கோவில் நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம், 108 திவ்ய


திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், மதுரை.
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே,


அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,திருமாலிருஞ் சோலை ,மதுரை.
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால்


ஸ்ரீ கூடல் அழகர் பெருமாள் கோவில்- திருக்கூடல், மதுரை.
கூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள்