தொண்டை நாடு கோயில்கள்


ஸ்ரீ பவளவண்ணர் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்.
திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது.காஞ்சிபுராணம் என்னும் நூலில்


ஸ்ரீ வைகுந்தப் பெருமாள் கோயில்,திருப்பரமேச்சுவர விண்ணகரம் திருக்கோவில், காஞ்சிபுரம்.
வைகுந்தப் பெருமாள் கோயில், பல்லவ மன்னன் நந்திவர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானம் மூன்று தனிப்பட்ட


ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோயில் – திருக்கள்வனூர், காஞ்சிபுரம்
திருக்கள்வனூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன்


ஸ்ரீ திருக்கார்வன்னனார் கோயில், காஞ்சிபுரம்.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசம் கோயில்களில் திரு கார்வன்னம் ஒன்றாகும். இந்த கோயில் திரு ஓரகம் (உல்கலந்த பெருமாள்)


திருவூரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம்.
காஞ்சி மாநகர் என்றாலே சட்டென்று எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வருவது கைலாச நாதர் திருக்கோயிலும், வரதராஜப் பெருமாள் கோயிலும்தான். ஆனால், கைலாசநாதர்


ஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம், காஞ்சிபுரம்.
தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாய் அவதரித்த ஆழ்வார்கள் இந்த திருத்தலங்களை தங்களுடைய பாசுரங்களில் போற்றிப்


அருள்மிகுவிளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல்,திருத்தண்கா, காஞ்சிபுரம்.
திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில்


ஸ்ரீ திருவேளுக்கை, ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்,காஞ்சிபுரம்.
திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது


ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் – அஷ்டபுயாகரம் (அஷ்டபுஜம்), காஞ்சிபுரம்
அட்டபுயக்கரம்அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள்


ஸ்ரீயதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம்.
திருவெக்கா,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வைணவத்


ஸ்ரீ வரதராஜர் கோயில் -திரு கச்சி (காஞ்சிபுரம்)
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம்


திருநிலாத்திங்கள் துண்டம் பெருமாள் கோயில், காஞ்சீபுரம்.
திரு நிலாத்திங்கள் துண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர்


ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்,திருப்பாடகம், காஞ்சிபுரம்.
திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது.


அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி,காஞ்சிபுரம்.
திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற


அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் – வேலூர்.
ஒரு சோழ மன்னன் ஒரு சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து அதற்காக ஒரு கோவிலைக் கட்டியதால் இந்த ஸ்தலம் “சோழ லிங்கபுரம்” என்றும்


அருள்மிகு வீரராகவர் திருக்கோயில்,திருவள்ளூர்,சென்னை.
திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது. புரு


ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில், திருநின்றவூர்,சென்னை.
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒரு திருத்தலம்.திருநின்றவூரில் அமைந்துள்ளது. சமுத்திர ராஜனுடன் கோபித்துக்கொண்ட திருமகள் வந்து


ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் -திருவெல்லிகேனி, சென்னை
பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான,


நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் ,திருநீர்மலை, சென்னை.
திவ்யம் என்றால் மேலான என்று பொருள்படும். இந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர் மலை என்ற ஆலயம் சென்னை


நித்யகல்யாண பெருமாள் கோயில், திருவிடந்தை, மகாபலிபுரம்.
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்யாதேசங்களில் நித்ய கல்யாண பெருமாள் (வராஹா) மற்றும் அவரது துணைவியார் லட்சுமி கோமலவள்ளி தாயார் என


அருள்மிகு தலசயனப் பெருமாள் கோயில், மாமல்லபுரம்.
பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரைக் கோவிலில்